Tuesday, June 2, 2009

இலங்கைப் போரினால்...

இலங்கை பாதுகாப்பு துறை செயலாளர் கோதபயா ராஜபக்சே கூறியுள்ளார்: விடுதலைப்புலிகளுடனான போருக்காக இலங்கை அரசு இதுவரை ரூ. 5 லட்சம் கோடி செலவிட்டு உள்ளது. இறுதி கட்ட பேருக்கு மட்டும் ரூ. 9 ஆயிரம் கோடி செலவாகி இருக்கிறது. இதுதவிர 30 வருடம் விடுதலைப்புலிகள் நடவடிக்கையால் இலங்கையில் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. பெரும் வளங்களும், சொத்துக்களும் அழிந்து விட்டன.

அடப் படுபாவி! நீங்கள் கொன்று குவித்த மக்களின் கணக்கை எண்ணி உலகநாடுகள் கொதித்துப்போயுள்ள நிலையில், நீ வருத்தப்படுவதோ இவற்றைப் பற்றிதானா!

No comments:

Post a Comment